ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 19 வியாழன்

இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிப்போம். அந்த தேசத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும் மேலாண்மை இயக்குநர் மற்றும் அனைத்து ஊழியர்களையும் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த, தேவைகள் சந்திக்கப்பட வேண்டுதல் செய்வோம்.