ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 21 சனி
நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாய் அறிவியுங்கள் (1நாளா.16:23) சுவிசேஷத்தை அறிவிக்கிறபணியிலே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்காகவும் அப்.4:31இன்படி அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தை தைரியமாய்ச் சொல்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.