வாக்குத்தத்தம்: 2018 ஜூலை 16 திங்கள்

பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் லீதியாள் இருதயத்தைத் திறந்தருளினார். (அப்.16:14)
வேதவாசிப்பு: நெகேமியா.9,10 | அப்போ.16:1-24