ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 27 வெள்ளி
“அவர் உன் எல்லைகளை சமாதானமுள்ளவைகளாக்கி…” (சங்.147:14) சமாதானத்துக்கு காரணராகிய தேவன்தாமே நமது அண்டை நாடுகளோடு அன்பின் உறவுகளோடு இருப்பதற்கு உதவி செய்யவும், தேசத்தின் எல்லைகளில் தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் அவர்களின் அத்துமீறலான செயல்கள் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு கிருபை செய்யவும் ஜெபிப்போம்.