ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 29 ஞாயிறு

“உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள்” (சங்.84:4) இந்தப் பரிசுத்த ஓய்வு நாளிலே ஆலயத்தின் பணிவிடை உதவியாளர்களுக்காகவும் ஒவ்வொரு திருச்சபைகளிலும் உள்ள ஆளுமைக்குழு அங்கத்தினர்களுக்காகவும்  ஜெபிப்போம்.