ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 30 திங்கள்
“.. ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” (2தீமோத்.1:9) இவ்வாக்குப்படி தேவனுடைய அநாதிதீர்மானத்தின்படி ஏற்படுத்தப்பட்டு நடந்துவரும் அனைத்து நாடுகளிலும் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை கர்த்தர் தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.