ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 27 திங்கள்

கடைசி காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் “…விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளை .. கவனியாதபடி” (1தீமோத்.1:3) வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து வசனத்தின் வெளிச்சத்தில் நம்மை காத்துக்கொள்வதற்கு தேவன்தாமே பகுத்தறியும் கிருபைகளைத் தந்தருள வேண்டுதல் செய்வோம்.