ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 31 வெள்ளி
“…கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்” (சங்.84:11) இம்மாதம் முழுவதும் கர்த்தர் தம்முடைய கிருபையையும் மகிமையையும் நமக்கு அருளி, வேண்டிய நன்மைகளை எந்தவொரு குறைவுமின்றி சந்தித்தபடியால் நன்றியோடு ஸ்தோத்திரிப்போம்.