ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 5 புதன்

…. அநியாயத்துக்கு தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து (எசேக்.18:8) என்ற வாக்குப்படியே நம்முடைய நாட்டிலுள்ள நீதிமன்ற துறைகளில் குடும்பங்களுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தேவபிள்ளைகளது வழக்குகள் சீக்கிரம் முடிந்து பிரிந்திருக்கும் குடும்பங்கள் சேர்ந்து வாழ வேண்டுதல் செய்வோம்.