வாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 29 சனி

தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். (எபேசி.1:6)
வேதவாசிப்பு: ஏசாயா. 30,31 | எபேசி.1