ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 19 புதன்
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (சங்.115:15) சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் இவர்களையும் இவர்களது குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து ஊழியத்தின் அனைத்து முன்னேற்றப் பணிகளில் கர்த்தருடைய தயவுள்ள கரம்கூட இருந்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.