ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 24 திங்கள்
துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது (பிரச.8:11) இந்நாட்களில் தேசத்தின் பலபகுதிகளிலும் நடைபெறும் பயங்கரங்கள், கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவோர் இரட்சிக்கப்பட மனந்திரும்ப பாரத்துடன் ஜெபிப்போம்.