ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 1 திங்கள்
“கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்” (சங்.94:14) இப்புதிய மாதத்தில் தேவனாகிய கர்த்தருடைய கரம் நம்மோடிருந்து நன்மையும் செம்மையுமான வழியில் நம்மை வழிநடத்த அர்ப்பணித்து ஜெபிப்போம்.