ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 21 ஞாயிறு

உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” (சங்.134:2) இந்த நாளிலும் திருச்சபைகளுக்குள்ளே ஒருமனம், அன்பு, பரஸ்பரம் காணப்படவும், திருச்சபையின் ஐக்கியத்தை ஒழுங்கை சிதைக்க எண்ணுகிற எதிரியாகிய பிசாசின் சூழ்ச்சிகள் தந்திரங்கள் ஒன்று மில்லாமல் அவமாகிப் போவதற்கும் மன்றாடுவோம்.