ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 27 சனி
2019 இந்திய தேசத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகள் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவும் தேசிய ஒருமைபாட்டையும் ஜனநாயகத்தையும் குலைப்பதற்கு சதி செய்கிற சக்திகள் தோல்வி அடையவும் பாரத்துடன் ஜெபிப்போம்.