ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 30 செவ்வாய்
“குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும்” (ஆப.2:3) என்ற வாக்குப்படியே பலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பங்க ளோடும் கர்த்தருக்கு காத்திருக்கிற 9 நபர்களுக்கு தேவ சித்தத்தின்படியான நன்மைகளும் ஆசீர்வாதங்களும் குறைவின்றி அருளப்பட ஜெபம் செய்வோம்.