ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 31 புதன்
“கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்” (சங்.31:21) தம்முடைய கிருபையாலும், தம்முடைய வல்லமையுள்ள புயத்தாலும் இவ்வருடத்தின் 10 மாதங்களைக் கடந்துவர தேவன் கிருபை செய்துள்ளார். அவருக்கே மகிமையும் கனமும் உண்டாக ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.