ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 10 சனி

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபம் பண்ணும்போது … அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன் (2நாளா.7:14) என்ற வாக்கில் உண்மையுள்ள ஆண்டவர் இலங்கை சத்தியவசன ஊழியங்களை ஆசீர்வதித்து அத்தேசத்தில் ஒருமுறைகூட சுவிசேஷம் சென்றடைய முடியாத இடங்களில் உள்ள மக்களுக்கு நற்செய்தி செல்லுவதற்கான கிருபை செய்து வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.