ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 14 புதன்

நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன் (யாத்.20:24) என்று வாக்குப்பண்ணின தேவன் இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் மகிமைப்படவும், ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருக்கும்படி கூடிவந்த மக்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.