ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 15 வியாழன்
2019இல் இந்தியாவில் 90 இலட்சம் பேர் வேலையில்லாதிருப்பார்கள் என அனைத்துலக தொழிலாளர் அமைப்பு (ILO) ஆய்வை தெரிவித்துள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசத்தலைவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு, தொழில்வளத்தை பெருக்குதல் போன்ற நல்ல திட்டங்களைச் செயல்படுத்துகிறவர்களாகக் காணப்பட ஜெபிப்போம்.