ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 27 செவ்வாய்

“.. யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன் (ஏசா.6:8) என்ற வாக்குப்படி கர்த்தருடைய சித்தம் செய்யும்படியாக வடமாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ள அனைத்து மிஷனெரிகளுக்காகவும் அவர்களை தாங்கும் மிஷனெரி இயக்கங்கள், ஸ்தாபனங்கள் திருச்சபைகளை கர்த்தர் ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.