ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 3 திங்கள்

என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன் (எபி.8:10) இவ்வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட 10 நபர்களது இருதயங்களில் கர்த்தருடைய பிரமாணம் எழுதப்படுவதற்கும் அவைகளில் நடக்கப்பண்ணுவதற்கும் ஆவியானவர் தாமே பெலன் தருமாறு ஜெபிப்போம்.