ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 15 சனி

“தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே” (ரோம.11:29) திருநெல்வேலி மாவட்டத்தில் சத்தியவசன முன்னேற்றப் பணி ஊழியருக்கு உதவியாளர் ஒருவரை கர்த்தர் தந்தருளவும், அந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து பங்காளர்களையும் சந்திப்பதற்கு கர்த்தர்தாமே கிருபை தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.