ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 17 திங்கள்
நமது தேசத்திலுள்ள அனைத்து திருச்சபைச் சார்ந்த பள்ளி, கல்லூரிகள், மேலும் கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் மூலமாக நடைபெறும் மருத்துவமனை மற்றும் சமூக நலத்திட்டங்கள் யாவும் கிறிஸ்துவுக்கு சாட்சியாக நற்பெயரோடு நடைபெறுவதற்கும் அங்கு பயின்றுவரும் மாணவர்கள் மாணவ பருவத்திலேயே ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்கும் மன்றாடுவோம்.