ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 31 திங்கள்

“அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல” (ஆதி.32:10) தம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரை, நம்முடைய துக்கங்களில் நம்மை ஆற்றியவரை, வருஷத்தின் துவக்க முதல் முடிவு வரை தம்முடைய சமாதானத்தோடு நம்மை காத்துக்கொண்டவரை துதித்து புகழ்ந்து ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்துவோம்.