ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 26 புதன்
நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார் (1கொரி.3:6) சத்திய வசன ஊழியத்தை இவ்வருடம் முழுவதும் விசுவாச பங்காளர்களாக, ஆதரவாளர்களாக தங்களது தியாகமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கி வந்த அனைவரையும் கர்த்தர் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறந்து (உபா.28:12) ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.