ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 2 புதன்
“தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து அரசாளுகிற” (சங்.47:8) தேவன் தாமே இவ்வாண்டில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் எந்தவித குழப்பங்களோ, கலவரங்களோ இல்லாமல் நடைபெறுவதற்கு உதவி செய்திடவும், மதசார்பற்ற ஆட்சி நிறுவப்படுவதற்கும், சுவிசேஷ ஊழியங்களுக்கு அனுகூலமான ஆட்சி உண்டாக மன்றாடுவோம்.