ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 4 வெள்ளி
தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள் (யாத்.35:29) இவ்வாக்குப்படியே இவ்வூழியத்தை தாங்கிவரும் அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவரையும் இவ்வருடம் முழுவ தும் தேவன்தாமே உன்னத ஆசீர்வாதங்களால் நிரப்ப வேண்டுதல் செய்வோம்.