ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 10 வியாழன்
ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார் (ஆபகூ.3:19) இவ்வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப்பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் ஆகியோரை பெலனாகிய கர்த்தர் ஒவ்வொரு நாளும் வழி நடத்தவும், முன்னேற்றப் பணிகளில் புதிய வாசல்களை திறந்து தரவும் பாரத்துடன் ஜெபிப்போம்.