ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 16 புதன்
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் மக்கள் புற்றுநோயால் மரிக்கின்றனர். கர்த்தர்தாமே மருத்துவ விஞ்ஞானத்தில் புற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடிக்க கிருபை செய்வதற்கும், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் சர்வாங்க சுகத்தைத் தந்தருளவும் மன்றாடுவோம்.