ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 31 வியாழன்

கர்த்தர் எங்களுக்கு செய்தருளிள எல்லாவற்றிற்கும் தக்கதாகவும் … செய்த மகா நன்மைக்கு தக்கதாகவும் கர்த்தருடைய கிரியைகளையும் கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன் (ஏசா.63:7) என்ற வாக்குப்படி உண்மையுள்ள தேவன் இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து நமக்கு அருளிச் செய்த சகல நன்மைகளுக்காகவும் உருக்கமான இரக்கங்களுக்காகவும் நன்றி செலுத்தி துதிப்போம்.