ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 3 ஞாயிறு

நம்முடைய பாவங்களுக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த (கலாத்.1:4) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் திருச்சரீரத்தையும் இரத்தத்தையும் நினைவுகூரும் திருவிருந்து ஆராதனையில் உண்மையுள்ள இருதயத்தோடு பங்குபெற்று கிறிஸ்துவுக்குள் பெலப்பட நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.