ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 15 வெள்ளி

மிசோரம் மாநிலத்திற்காக ஜெபிப்போம். அங்குள்ள இஸ்லாமிய மக்கள் மற்றும் புத்த மதத்தினருக்கும் நற்செய்தி அறிவிப்பதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் கர்த்தர் வசனத்தை உறுதிப்படுத்த வேண்டுதல் செய்வோம்.