ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 17 ஞாயிறு

பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள் (சங்.98:4) உலகமெங்கும் நடைபெறும் துதியின் ஆராதனைகளில் கர்த்தரின் பரிசுத்த நாமம் உயர்த்தப்படவும், ஆலயமில்லாத இடங்களில் வீடுகளிலும் பல்வேறு இடங்களிலும் சிறுசிறு குழுக்களாக கூடி ஆராதிக்க ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.