ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 19 செவ்வாய்

நிகழ இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கவர்ச்சி வாக்குறுதிகளால் மக்கள் வஞ்சிக்கப்பட்டு போகாதபடியும், குறுக்குவழிகளிலும் தந்திரமான திட்டங்களாலும் இத்தேர்தல் நடைபெறாதபடியும் தேவனுடைய திட்டமும் பரிபூரணமுமான சித்தம் மாத்திரமே தேசத்தில் நிறைவேறும்படியாக பாரத்துடன் ஜெபிப்போம்.