ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 23 சனி
திருநெல்வேலி மாவட்டத்தில் சபைகள் ஸ்தாபிக்கப்பட இரத்தசாட்சிகளாய் மரித்த மிஷனெரிகளுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். தேவன்தாமே அங்குள்ள திருச்சபைகளைச் சார்ந்த அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் பயின்று வருபவர்களும் ஊழியர்களாக மிஷனெரிகளாக எழும்பு வதற்கும், திருச்சபைப் பணிகள் மேன்மேலும் பெருகவும் ஜெபிப்போம்.