ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 27 புதன்
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் (யோவா.14:40) தேவன்தாமே திருவுளம்பற்றி உரைத்த இவ்வாக்குப்படியே பற்பலத் தேவைகளோடு உள்ள பங்காளர்கள் ஒவ்வொருவரது வாழ்விலும் கர்த்தர் தம்முடைய அதிசய வழிநடத்துதலைத் தந்தருளவும், தேவன்மேல் உள்ள நம்பிக்கையும் விசுவாசமும் அவர்களில் பெருகவும் மன்றாடுவோம்.