ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 28 வியாழன்

கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார் (மாற்.5:19) இம்மாதம் முழுவதும் கர்த்தர் நமக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி. அதை மற்றவர்களுக்கு அறிவிக்கிறவர்களாகவும் காணப்பட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.


கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார் (சங்.125:1,2)