ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 1 வெள்ளி
அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக (சங்.20:2).
“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது” (1பேது.3:12) இம்மாதத்திலும் பலத்த துருகமாகிய கர்த்தர் நம்மோடிருந்து வழிநடத்தவும் குறிப்பாக பிளஸ் டூ தேர்வு எழுதப்போகும் பங்காளர் குடும்பங்களில் உள்ள அனைத்து பிள்ளைகளும் சிறந்தவிதத்தில் தேர்வுகளை எழுதுவதற்கும் ஜெபிப்போம்.