ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 3 ஞாயிறு
“இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்” (லூக்.22:19) நமக்காக தம்மையே ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசுவின் சரீரத்தையும் இரத்தத்தையும் நினைவுகூரும் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் நாம் ஜீவபலியாக கர்த்தருக்கு நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.