ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 7 வியாழன்
“…ஞானத்தில் குறைவுள்ள யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவன்” (யாக்.1:5) தாமே படிப்பில் கவனக்குறைவுகளோடும், ஞாபகசத்தி குறைவுகளோடும் உள்ள 12 பிள்ளைகளுக்கு கிருபைசெய்து இவ்வாண்டின் இறுதித்தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு வெற்றியைத்தர ஜெபிப்போம்.