ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 10 ஞாயிறு
நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்ட நேசரின் அன்பை தியானித்து வரும் இந்த தபசு நாட்களில் எல்லா திருச்சபைகளிலும் சபை எழுப்புதலுக்காக, தேசத்தின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிக்கக்கூடிய ஜெபவேளைகள் அதிகரிக்கப்படுவதற்கும், சத்தியவசன முன்னேற்றப் பணிக்கென வாய்ப்புகளைத் தந்த திருச்சபைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.