ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 18 திங்கள்
இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிப்போம். வானொலி மற்றும் பத்திரிக்கை ஊழியங்கள் தடையின்றி செய்யப்படுவதற்கும், இலக்கியப் பணியில் தேவன் பயன்படுத்திவரும் அனைத்து ஊழியர்களது நல்ல சுகத்திற்காக கர்த்தர் அவர்களை தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.