ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 31 ஞாயிறு

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன் (யோவான்.14:18) என்று திருவுளம்பற்றின தேவன்தாமே திக்கற்ற சூழ்நிலைகளிலும் மனம் தளர்ந்த நேரங்களிலும், நமது சுகவீனங்களிலும் நம்மை கைவிடாமல் நடத்திவந்த பாதைகளுக்காகவும் அவரது உருக்கமான இரக்கங்களுக்காகவும் நன்றி செலுத்தி துதிப்போம்.