ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 1 திங்கள்
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும் (சங்.62:2).
சமுத்திரத்திலே வழியையும், வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்குகிற … கர்த்தர் (ஏசா. 43:16) தாமே இம்மாதத்திலும் அடைக்கப்பட்ட வழிகளைத் திறந்து பாதை உண்டாகச் செய்வதற்கும், நமது கைகளின் பிரயாசங்களில் தேவனுடைய நன்மை விளங்கச் செய்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.