ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 6 சனி
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள Upper Room Prayer Hall-இல் இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெறும் லெந்து நாட்களின் சிறப்புக் கூட்டத்தில் செய்தியளிக்கும் பேராசிரியர் S.C.எடிசன் அவர்களுக்காகவும், அநேகர் அதில் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.