ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 7 ஞாயிறு

நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார் (1யோ.3:20) சகலத்தையும் அறிந்த தேவனை நினைவுகூரும் பரிசுத்த திருவிருந்து ஆராதனையில் நம்மை நாமே சோதித்து அறிந்து பங்குபெற நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.