ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 8 திங்கள்

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் (1யோவா.5:14) சத்தியவசன முன்னேற்றப் பணியில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உதவியாளர் ஒருவரை தேவன் தாமே எழுப்பி, விசுவாச பங்காளர்கள் அனைவரையும் சந்திப்பதற்கு கிருபை செய்வதற்கு வேண்டுதல் செய்வோம்.