ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 10 புதன்
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்புவித்து அவனைக் கனப்படுத்துவேன் (சங்.91:15) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்தநாளின் அலுவலக ஜெபக் கூட்டத்தில் ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்கு மிகுந்த தயவுகளின்படியே இரங்கவும், கலந்துகொண்டவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.