ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 11 வியாழன்

தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே (பிர.12:13) என்ற வாக்குப்படி தேவபயமற்று சமூக வளைதளங்களில் மூழ்கி போயிருக்கும் கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய எச்சரிப்பின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்து மனந்திரும்புவதற்கும் கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுவதற்கும் மன்றாடுவோம்.